ஆறுவை சிகிச்சைக்கு பின் பயிற்சியில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணியின் நட்சத்திர அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறி அண்மையில் லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளார். அதோடு குடல் இறக்கம் பாதிப்பாலும் அவதிப்பட்டு வரும் அவர் விரைவில் ஜெர்மனி சென்று அதற்கான சிகிச்சையையும் எடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்திய அணியின் நட்சத்திர அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறி அண்மையில் லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளார். அதோடு குடல் இறக்கம் பாதிப்பாலும் அவதிப்பட்டு வரும் அவர் விரைவில் ஜெர்மனி சென்று அதற்கான சிகிச்சையையும் எடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.