நாங்கள் ஒன்று சேர்ந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை - ஷாகிப் அல் ஹசன்!

நாங்கள் ஒன்று சேர்ந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை - ஷாகிப் அல் ஹசன்!
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி அதிகாரப்பூர்வமாக அரை இறுதி சுற்றுக்கான வாய்ப்பிலிருந்து முதல் அணியாக வெளியேறியிருக்கிறது. வங்கதேச அணி கடந்த 25 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறது. மேலும் அந்த நாட்டில் கிரிக்கெட்டுக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அங்கு கிரிக்கெட் உள்கட்டமைப்புகளும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News