மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மைதானம் மாற்றப்பட்டது குறித்து தவறான கருத்துகளைத் தெரிவித்து வரும் ஆஸ்திரேலிய ஊடகத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் கடுமையாக எச்சரித்துள்ளனர். ...
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுமை செய்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் இயான் ஹீலி புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ...
இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பதிலேயே வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
ஆஸ்தீரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷானை சேர்க்க கேப்டன் ரோஹித் சர்மா தீவிரம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...
ரஞ்சி கோப்பையில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாத்கட் விடுவிக்கப்பட்டுள்ளார். ...
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நாக்பூர் மைதானத்தில் இன்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்ட நிலையில், அந்த மைதானத்தில் தண்ணீரை தெளித்த விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ...
ஆடுகளம் முதல் இன்னிங்ஸின் போது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் பேட்டிங் செய்ய முடியாத அளவிற்கு கடினமாக இல்லை என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...