இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விராட் கோலி, ரிஷப் பந்த், பும்ரா ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளதால் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. ...
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 3+ விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை ஹர்திக் பாண்டியா சமன் செய்துள்ளார். ...
ஹார்திக் பாண்டியா இன்று பந்துவீச்சில் அசத்தி விட்டார். இனிவரும் போட்டிகளிலும் அவர் நிறைய ஓவர்கள் வீச வேண்டும் என்று விருப்பப்படுகிறேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
புதுப்பந்தில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி எங்களை போட்டியின் ஆரம்பத்திலேயே அழுத்தத்திற்குள் கொண்டு வந்துவிட்டனர் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...