நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் காயம் காரணமாக விலக நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
வரலாற்றின் முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அதிகபட்சமாக இளம் இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணாவை 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ...