ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
ஏலத்தில் மும்பை அணி அதிக பணம் செலவு செய்தது. அதை நியாயப்படுத்த அவர்கள் இறுதியில் ஏதாவது செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன என்று பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார். ...
குர்ணல் பாண்டியாவுக்கும் தீபக் ஹூடாவுக்கும் இடையே உள்நாட்டு தொடரின் போது மோதல் இருந்துவந்த நிலையில், ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக இருவரும் இணைந்து ஆடிவருகின்றனர். ...