Denmark open 2022
டென்மார்க் ஓபன்: காலிறுதிச்சுற்றில் லக்ஷ்யா சென் தோல்வி!
டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ் பிரனாயுடன் மோதினார்.
இந்த போட்டியில் லக்சயா சென், 21-9, 21-18 என்ற செட் கணக்கில் பிரனாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் லக்சயா சென் ஜப்பானின் கோடை நரோகாவுடன் மோதினார்.
Related Cricket News on Denmark open 2022
-
டென்மார்க் ஓபன்: தொடரிலிருந்து வெளியேறினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்!
ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். ...
-
டென்மார்க் ஓபன் : இரண்டாவது சுற்றியல் லக்ஷ்யா சென், பிரனாய்!
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடக்க சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், எச் எஸ் பிரனாய் ஆகியோர் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்குள் நழைந்தனர். ...
-
டென்மார்க் ஓபன்: இரண்டாம் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த்!
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் என்ஜி கா லாங் அங்கஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47