zimbabwe cricket team
Advertisement
சமூக வலைதளத்தை நாடிய வீரர்; நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் கிரிக்கெட் வாரியம்!
By
Bharathi Kannan
May 28, 2021 • 14:52 PM View: 806
கடந்த வாரத்தில் சமூக வலைதளத்தில் டிரெண்டிங் என்றால் அது ஜிம்பாப்வே அணி வீரர் ரியான் பார்ல் வெளியிட்ட பதிவு தான்.
ரியான் பர்ல் தனது ட்விட்டர் பதிவில், “எங்களுக்கு மட்டும் ஏதேனும் ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பு இருந்தால் ஒவ்வொரு தொடர் முடிந்த பிறகும் எங்களது ஷூவுக்கு(காலணி) பசை ஒட்ட வேண்டிய அவசியம் இருக்காது” என பதிவிட்டுள்ளார். அவரது ட்வீட் வைரலானது.
Advertisement
Related Cricket News on zimbabwe cricket team
-
'ஸ்பான்சர் கிடைத்தால் நாங்கள் இதை செய்ய வேண்டியதில்லை' - ரியான் பர்ல் உருக்கமான ட்வீட்!
ஜிம்பாப்வே அணியை சேர்ந்த ரியான் பர்ல் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement