Ipl 2020
கோலியின் ஸ்லெட்ஜிங் வெற லெவல் - மனம் திறந்த் சூர்யகுமார் யாதவ்
ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடி வந்தாலும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிக்காக ஆடி வந்த பிறகு தான், சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தது. அதிலும் குறிப்பாக, சில ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியிலும் இடம் கிடைக்கவே இல்லை.
இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிகம் கேள்விகளை எழுப்பி இருந்தனர். ஐபிஎல் தொடரில் ஜொலித்த இளம் வீரர்கள் பலருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்து வரவே, சூர்யகுமார் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். கடைசியில், கடந்த 2021 ஆம் ஆண்டு, ஒரு நாள் மற்றும் டி 20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தார்.
Related Cricket News on Ipl 2020
-
ஐபிஎல் 2022: குல்தீப் தரப்பில் பகீர் குற்றச்சாட்டு; கொல்கத்தா அணிக்கு புது சிக்கல்!
குல்தீப் யாதவ் விவகாரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் மோசமாக நடந்துக்கொண்டதாக அவரின் பயிற்சியாளர் கபில் பாண்டே சரமாரி குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார். ...
-
அவரு அப்படி பண்ணுவாருன்னு நீங்க எப்படி நினைக்கலாம் - தோனி குறித்த சர்ச்சைக்கு பதிலளித்த இளம் வீரர்!
கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி மீது எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இளம் வீரர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47