Ipl
ஒரே நாட்டில் ஐபிஎல், டி20 உலக கோப்பை? - தகவல்
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், இரு வாரங்கள் வெற்றிகரமாக கடந்த நிலையில் இரண்டாவது கட்டத்தை நோக்கி பயணித்தது. ஆனால் அதற்குள்ளாக பயோ பபுள் பாதுகாப்பில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரை பாதியிலேயே பிசிசிஐ ஒத்திவைத்தது. மேலும் எஞ்சியுள்ள போட்டிகளை நடத்துவது குறித்து இன்னும் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பிசிசிஐ தொடர்ந்து இந்த ஐபிஎல் தொடரை எங்கு நடத்தலாம் என்பது குறித்து விவாதித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் பிசிசிஐ தலைவர் கங்குலி இந்த ஆண்டு இறுதிவரை இந்தியாவில் இந்த ஐபிஎல் தொடரை நடத்த முடியாது என்று தெளிவாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
Related Cricket News on Ipl
-
ஐபிஎல் 2021: சொந்த நாடு திரும்பிய ஆஸ்திரேலியர்கள்!
மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், ஊழியர்கள் என 38 பேரும் இன்று தாயகம் திரும்பினர். ...
-
நாடு திரும்புகிறார் மைக் ஹஸ்ஸி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தனி விமானம் மூலம் இன்று சொந்த நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எனக்கான தனி அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன் - ஷாருக் கான்
ஷாருக் கானை அணில் கும்ப்ளே, சேவாக் போன்ற வீரர்கள் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன கீரன் பொலார்ட் ஒப்பிட்டு பாராட்டி பேசியிருந்த நிலையில், ஷாருக் கானோ தனக்கான தனி அடையாளத்தை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் ...
-
பிஎஸ்எல் தொடரை விட இதுதான் சிறந்த டி20 தொடர் - வஹாப் ரியாஸ்
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை விட, இந்தியன் பிரீமியர் லீக் தொடர் சிறப்பு வாய்ந்தது என பாகிஸ்தான் அணியின் வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். ...
-
வீரர்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டியது பிரச்சனைக்கு காரணம் - தகவல்!
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் வீரர்கள் பலரும், தடுப்பூசி போட்டுக் கொள்ள அஞ்சிய விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடங்கினால், இந்த மூன்று அணிகளுக்கு தான் சாம்பியன் பட்டம் - சுனில் கவாஸ்கர்
ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெற்றால், அதில் சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் தான் கோப்பையை வெல்லும் என இந்திய பேட்டிங் லெஜண்ட் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார் ...
-
ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம்; ஆர்ச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த இசிபி!
ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினால் அதில் நான் பங்கேற்பேன் என்ற ஆர்ச்சரின் அறிவிப்பு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்ட ஹஸ்ஸி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். ...
-
சஹாவிற்கு மீண்டும் கரோனா; இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவாரா?
இந்திய கிரிக்கெட் வீரர் விருதிமான் சஹாவிற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில், மீண்டும் தொற்று உறுதியாகியுள்ளது. ...
-
மாலத்தீவு டூ ஆஸ்திரேலியா; சொந்த நாடு திரும்பும் வீரர்கள்!
மாலத்தீவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த வார இறுதியில் நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து குடியுரிமை பெற விண்ணப்பித்துள்ள அமீர்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளார். ...
-
கெயிலின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் அந்த மூவர்...!
கிரிக்கெட்டின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் தனக்கு மிகவும் பிடித்த 3 டி20 கிரிக்கெட் வீரர்களின் பெயரை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
பொல்லார்டை மும்பை அணி எடுக்க இவர் தான் காரணமா? - இப்படி பண்ணிட்டிங்களே சாம்பியன்!
மும்பை இந்தியன்ஸ் அணியில் பல வீரர்கள் விளையாடி இருந்தாலும், ஆரம்ப கட்டத் ...
-
இங்கிலாந்து வீரர்களைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரை புறக்கணிக்க தயாராகும் மற்றொரு அணி; பிசிசிஐ-க்கு தொடரும் சிக்கல்!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நடைபெற்றாலும் அதில் நியூசிலாந்து அணி வீரர்கள் பங்கேற்க மாட்டர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24