Mr albanese
Advertisement
ஆஷஸ் டெஸ்ட் தொடர் குறித்து இரு நாட்டு பிரதமர்கள் இடையே காரசார விவாதம்!
By
Bharathi Kannan
July 12, 2023 • 12:33 PM View: 386
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், 3ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்று பதிலடி கொடுத்துள்ளது. இதனால் ஆஷஸ் டெஸ்ட் 2-1 என்ற கணக்கில் உள்ளது.
இதுவரை 3 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் உள்ளது. ஒரு பக்கம் பேர்ஸ்டோவ் ஸ்டம்பிங் சர்ச்சை இரு நாட்டு பிரதமர்கள் வரை சென்றது. இதனைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரி முடிவெட்டியதற்கு பணம் கொடுக்கவில்லை என்று இங்கிலாந்து ஊடகங்கள் புதிய சர்ச்சையை உருவாக்கினர்.
Advertisement
Related Cricket News on Mr albanese
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement