Nepal cricket
சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக மாறிய சந்தீப் லமிச்சானே; காவல்துறையிடம் சரணடைவதாக அறிவிப்பு!
நேபாளம் கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் சந்தீப் லாமிச்சானே. இவர் நேபாள் கிரிக்கெட் அணிக்காக 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
இந்நிலையில் தற்போது 23 வயதான சந்தீப் லாமிச்சானே, கிரிக்கெட்டில் பெரிய உயரத்தை தொட்டு, நேபாளத்துக்கு பெருமை சேர்த்து தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சர்வதேச காவல்துறை (இண்டர்போல்), அவரை தேடும் அளவுக்கு குற்றவாளியாக மாறிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணம் 17 வயது சிறுமி அளித்துள்ள பாலியல் பலாத்காரம் புகார் தான்.
Related Cricket News on Nepal cricket
-
நேபாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சந்தீப் லமிச்சானே நியமனம்!
நேபாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லமிச்சானே நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பராஸ் கட்கா ஓய்வு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நேபாள் அணியின் முன்னாள் கேப்டன் பராஸ் கட்கா ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47