The red
ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராக வேண்டும்; பிசிசிஐ புதிய திட்டம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் போது இந்திய அணி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதன்படி ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர்கள் டி20 போட்டிகளுக்கு மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் தயாராக வேண்டும் என்று முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் மார்ச் முதல் மே வரை நடைபெறும், ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களை சிகப்பு பந்து பயிற்சிகளில் ஈடுபட வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Cricket News on The red
-
கிரிக்கெட்டில் ரெட் கார்ட்; முதல் வீரராக இடம்பிடித்த சுனில் நரைன் - வைரல் காணொளி!
கரீபியன் பிரிமீயர் லீக் தொடரின் புதிய விதிமுறைப்படி குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசாத காரணத்தால் டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுனில் நரைன் ரெட் கார்ட் மூலம் வெளியேற்றப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24