Umpire decision
ஐபிஎல் 2022: நடுவர்களின் முடிவுக்கு ரிவியூ செய்ய அனுமதிக்க வேண்டும்; முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்!
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் கள நடுவர்களின் தவறான முடிவுகளால் போட்டியின் முடிவே மாறிப்போகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டியில் கடைசி ஓவரில் டெல்லி கேபிடள்ஸுக்கு 36 ரன்கள் தேவைப்பட, முதல் 3 பந்துகளையும் சிக்ஸர் அடித்து வெற்றிக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருந்தார் ரோவ்மன் பவல். அப்படியான சூழலில் அந்த ஓவரின் 3ஆவது பந்துக்கு நோ பால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.