நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்திரேலியாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
ரூபி திருச்சி வாரியஸ் அணிக்கெதிரான தகுதிச்சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
நியூசிலாந்து டி20 அணியில் இடம்பெறாத காரணத்தால் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அதிரடி வீரர் காலின் முன்ரோ தனது வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார். ...
டிஎன்பிஎல் டி20 லீக் தொடரில் இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி எதிர்கொள்கிறது. ...
இந்திய அணியுடனான தொடர் முடிந்த நிலையில் தன்னை இரண்டு ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் விளையாடுமாறு அணுகினர் என இலங்கை வீரர் வானிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்துடன் இன்று சென்னை வந்தவடைந்தார். ...
இந்திய அணி சுழற்பந்துவீச்சாள் ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போது வேண்டுமானலும் ஆட்டத்தை மாற்றக்கூடியவர் என்றும், அதனால் அவரை அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அணியில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்றும் விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புராஜா இடத்தில் சூர்யகுமார் யாதவ்வுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...