நிருபரின் கேள்விக்கு அவரது மூக்கை உடைக்கும்படியான பதிலை கொடுத்தார் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். ...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மும்பை அணி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. ...
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
தான் கேப்டன் பொறுப்பு ஏற்றது குறித்து ரிஷப் பண்ட்டும் தற்போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ...
ரஞ்சி தொடரில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணியின் டாப் 9 வீரர்களும் அரைசதம் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர். ...
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாட தகுதியானவர் என்று முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ரிஷப் பந்திற்கு கேப்டன்சி கொடுத்தது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார். ...
உத்திராகண்ட் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப்போட்டியில் மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ...
ஒருநாள் போட்டியில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த கேப்டன் என்ற சாதனையில் கோலியை முந்தினார் பாபர் ஆசாம் பெருமை பெற்றுள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது ...
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. ...
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஓய்வு அறிவித்ததைத்தொடர்ந்து, புதிய கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கேஎல் ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார். ...