ஐபிஎல் 15ஆவது சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்னிங்ஸில் முதல் ஓவரில் யுஸ்வேந்திர சாஹல் கோட்டைவிட்ட கேட்ச்சை பிடித்திருந்தால் ஆட்டம் எப்படி வேண்டுமானால் மாறியிருக்கும். ஆனால் அந்த கேட்ச்சை கோட்டைவிட்டதால் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக போட்டியின் முடிவு அமைந்தது. ...
ஐபிஎல் வரலாற்றில் தனது அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த முதல் இந்திய தலைமை பயிற்சியாளர் என்ற பெருமைக்கு ஆஷிஸ் நெஹ்ரா சொந்தக்காரராகியுள்ளார். ...
குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததன் " இந்த காயத்தை பயன்படுத்தி, எதிர்காலத்தில் மேலும் சாதிக்க முயற்சிப்போம்" என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடரில் இனிவரும் பயணத்திற்கு எங்கள் அணி பெற்ற இந்த வெற்றி ஒரு துவக்கமாக அமையும் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் 15ஆவது சீசனில் அதிக பட்ச ரன்கள், அதிக விக்கெட்டுகள், வளர்ந்து வரும் வீரர் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற வீரர்களின் முழுவிவரம் உங்களுக்காக.. ...
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அறிமுக சீசனிலேயே கோப்பையையும் வென்று சாதித்துள்ளது. ...
முகமது சிராஜை சில ரசிகர்கள் தரைகுறைவாக விமர்சித்ததை அடுத்து இதர ரசிகர்கள் ஒரு கிரிக்கெட் வீரர் போட்டிகளில் சுமாராக செயல்படுவது சகஜமானது. ஆனால் அதற்காக இப்படி எல்லைமீறி திட்டுவதாக என்று அந்த ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ...