புனே நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புள்ளிக்காக சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் கோதாவில் ஈடுபட்ட நேரத்தில் ரசிகர்கள் அமர்ந்திருந்த கேலரியில் அருமையான ரொமான்ஸ்காட்சி அரங்கேறியது. ...
புள்ளிப்பட்டியலில் முன்னேறவும், ப்ளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்கவும் இவ்விரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானதாக கருதப்படுவதால், இவ்விரு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்டும். ...
ஐபிஎல் 15ஆவது சீசனின் இடையே சிஎஸ்கே அணியின் கேப்டன் மாற்றப்பட்டது தனக்கு பெரும் வியப்பாகத்தான் இருந்ததாக சிஎஸ்கே முன்னாள் வீரரும் ஆர்சிபி அணியின் கேப்டனுமான ஃபாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
ஒரு பேட்ஸ்மேனுக்கு ஓரிரு மோசமான ஆட்டங்கள் அமைந்துவிடும், ஆனால் அதுவே தொடர்கதை ஆனால் மீண்டு வருவது சற்று கடினம்தான் என்கிறார் தென்ஆப்பிரிக்கா அணியின் டிவில்லியர்ஸ். ...