தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் நம்பிக்கை நாயகனுமான ஏபி டிவில்லியர்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். ...
ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியம் என்னை அந்தப் பதவிக்கு அணுகியதாக ரிக்கி பாண்டிக் கூறியுள்ளார். ...
கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து 3ஆவது டி20 போட்டியை பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மணி அடித்து தொடங்கிவைக்கிறார். ...
ரிஷப் பந்த் தோனியை போன்று விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அவர் என் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...