ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் சதம் அடித்ததன் மூலம் ஜோ ரூட் இங்கிலாந்து அணிக்காக 9ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். ...
இந்தியா - இங்கிலாந்து அணிக்களுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி ஜெர்சியுடன் மைதானத்தில் நுழைந்த ரசிகரால் பரபரப்பு. ...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...