இங்கிலாந்து அணிக்கெதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் சுப்மன் கில் காயத்திலிருந்து மீண்டுள்ளதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் அவர் நிச்சயம் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருவதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2ஆஆவது டெஸ்ட் போட்டியின் 5ஆஆவது நாள் ஆட்டத்தில் இந்தியா தோல்வியை தவிர்க்க போராடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ...
ஒரே இன்னிங்ஸில் 13 நோ பால்களை பும்ரா வீச காரணம் என்ன என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், மும்பை அணியின் பந்துவீச்சு ஆலோசகருமான ஜாகீர் கான் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். ...
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷித் கான், முகமது நபி இருவரும் விளையாடுவர் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உறுதிசெய்துள்ளது. ...
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன்கல் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்துள்ளது. ...