முந்தைய ஆட்டத்தில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைத்திருந்தால் நிச்சயம் நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு அதிக வாய்ப்பு இருந்திருக்கும் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
இந்த மைதானத்தில் 200 ரன்கள் என்பது எட்டக்கூடிய ஒன்று தான் என நினைத்தோம். நாங்கள் இந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றிருக்க வேண்டும் என லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ...
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் சஞ்சிவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ...
ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறும் வீரர்களுகான கட்டணத்தில் அணியின் உரிமையாளர்கள் கழித்தம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
ஜூன் மாதம் நாடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...