நடுவரின் முடிவு குறித்து விமர்சித்ததாக கிளாசனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ...
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி பங்கேற்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார். ...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ அணி வீரர்கள் மார்கஸ் ஸ்டொய்னிஸ், நிக்கோலஸ் பூரன் இணை அடுத்தடுத்து 5 சிக்சர்களை பறக்கவிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
தனது பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை பயன்படுத்தி எடை குறைக்கும் மருந்தை ஆன்லைனில் விற்பனை செய்து வருவதாக முன்னால் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகார் அளித்துள்ளார். ...
ஹைதராபாத் - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மூன்றாம் நடுவரின் முடிவால் கோபமடைந்த ரசிகர்கள் லக்னோ அணி டக்வுட்டில் தண்ணீர் பாட்டிலை வீசிய சம்பவம் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
பெங்களூர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அணிக்காக தான் எடுத்த சில முடிவுகள் தவறுதலாக இருந்தாலும் அதற்காகத்தான் வெட்கப்பட்டதில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். ...