அறுவை சிகிச்சை சிறப்பாக முடிந்தது. விரைவில் என்னுடைய கம்பேக் கொடுப்பேன் என்று நம்பிக்கையுடன் கேஎல் ராகுல் தனது சமூக வலைதளப்பதிவில் தெரிவித்துள்ளார். ...
சூர்யகுமார் அன்றைய நாளில் சிறப்பாக இருக்கும் பொழுது அவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம் என ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை தந்தது என ஆர்சிபி அணிக்கெதிரான வெற்றிக்கு பின் மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து தனக்கு கவலை இல்லை என இந்திய அணியின் சீனியர் வீரரான விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார். ...
இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பார்க்கும் பொழுது பிளே ஆப் சுற்றுக்கு செல்வது உறுதி என்று தெரிகிறது என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் குறித்த நேரத்திற்குள் பந்துவீசாத காரணத்துக்காக கேகேஆர் அணியின் கேப்டன் நிதீஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. ...
இந்த போட்டியில் மட்டுமல்ல 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசிய போதும் நான் கடைசி பந்து குறித்து யோசித்ததே கிடையாது என கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
மும்பை அணிக்காக பல இக்கட்டான சூழல்களில் சிறப்பாக விளையாடிக் கொடுத்திருக்கிறார். ஆகையால் ரோஹித் சர்மா சிறப்பான கம்பேக் கொடுப்பார் என்று ஆதரவாக பேசியுள்ளார் கேமரூன் கிரீன். ...