சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவனில் இருந்தாலும், இல்லை என்றாலும் ஒரு பழக்கம் இருக்கிறது. அதுதான் வீரர்கள் மத்தியில் நல்ல மனநிலையை கொண்டு வருகிறது என்று ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
இரண்டு சீசன்களில் பதிரானாவின் பந்துவீச்சை வலைபயிற்சியின் போது 10 முதல் 12 பந்துகளை தான் எதிர்கொண்டுள்ளேன் என சிஎஸ்கே வீரார் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பிவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
அடுத்த போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ள வேண்டும். அது சுலபமாக இருக்கப் போவதில்லை என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டிக்குப் பின் ஆர்சிபி வீரர் முகமது சிராஜ், டெல்லி அணியின் வீரர் பிலிப் சால்ட்டை கட்டி தழுவிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
‘அடுத்தடுத்து இரண்டு டக்அவுட் ஆகிறீர்கள் என்றால் கொஞ்ச நாள் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவிற்கு ஆடுவதற்கு நல்லது’ என்று ரோஹித் சர்மாவிற்கு அறிவுறுத்தியுள்ளார் சுனில் கவாஸ்கர். ...
ஆர்சிபி - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஆர்சிபி விரர் முகமது சிராஜ், பிலிப் சால்டிடம் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிரமான ரசிகன். எனவே அவரது கோல் கொண்டாட்டத்தை போல நான் எனது விக்கெட் கொண்டாட்டத்தை அமைத்துக் கொண்டேன் என சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரானா தெரிவித்துள்ளார். ...
வெளிப்படையாக இந்த ஆண்டு ஹோம் கிரவுண்டுகளில் எந்த அட்வான்டேஜும் இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...