சிகிச்சைக்கு பின் மெல்ல குணமடைந்து வரும் ரிஷப் பந்த், தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது மறுவாழ்வு (rehabilitation programme) பயிற்சியை தொடங்கியுள்ளார். ...
எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஃபிட்டாக இருக்கும் வகையில் ரோஹித் சர்மா கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
என்னுடைய சிறு வயதிலிருந்து நான் பந்தை நன்றாக பார்த்து விளையாடிய வருவதால் என்னால் அதிரடியாக விளையாட முடிகிறது என்று அபினோவ் மனோகர் தெரிவித்துள்ளார். ...
யாஷ் தயாள் ஏன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட வைக்கப்படவில்லை? 31 ரன்கள் வாரிக்கொடுத்தது தான் காரணமா? ஆகிய கேள்விகளுக்கு ஹர்திக் பாண்டியா பதிலளித்துள்ளார். ...
200 ரன்களை துரத்தும் பொழுது, நீங்கள் சரியாக ஆரம்பிக்கவில்லை என்றால் உங்களால் சரியாக முடிக்க முடியாது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மும்பை இந்தியன்ஸ் அணிய்ன் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வெளிநாடு செல்லவுள்ளதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ...
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் குஜராத் அணியின் ரஷித் கான் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
நீங்கள் எம்எஸ்தோனியாக இருந்தால் மட்டுமே முகேஷ் குமாரின் அந்தப் பந்துகளை அடிக்க முடியும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார். ...