கடைசி 5 ஓவர்களில் 96 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார். ...
சிஎஸ்கே அணியில் முழு சுதந்திரமும் எந்தவித அழுத்தமும் இல்லாமல் தனது இயல்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும்படியும் அறிவுறுத்தினார்கள் என்று அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
ராஜஸ்தான் ராய்லஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
எப்பொழுதுமே நான் ஒவ்வொரு போட்டிக்காகவும் விளையாட வரும்போது என்னுடைய பலம் என்னவோ அதில் மட்டுமே தான் கவனம் செலுத்துவேன் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹித் சர்மா தெரிவித்துள்ளர். ...
அர்ஷ்தீப் சிங் அபார பந்துவீச்சால் ஸ்டம்பை உடைத்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் - மும்பை காவல்துறையினர் இடையேயான ட்விட்டர் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
இந்த ஆட்டநாயகன் விருதினை எனக்கு பதிலாக, கடைசி ஓவர்களை சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு தான் கொடுத்திருக்க வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார். ...
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள் விளாசி முதல் இந்திய வீரராக 250 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்து ...
டெத் ஓவரில் சில தவறுகள் செய்துவிட்டோம். இது போன்ற அதிக ஸ்கோர் அடிக்கக்கூடிய போட்டிகளில் இப்படி நடக்கத்தான் செய்யும். அடுத்த போட்டிகளில் அதை சரி செய்ய வேண்டும் என்று மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். ...
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்த பந்துகளில், ஸ்டம்புகளை உடைத்தெறிந்தது குறித்த காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது. ...