எங்களது பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காதது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
நான் முன்பு புவனேஷ்வர் குமார் சார்பில் பர்ப்பிள் கேப் வாங்கினேன். அப்போது நானும் ஒருநாள் அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் வெல்ல வேண்டும் என கனவு கொண்டேன். அது இப்போது நடந்துள்ளது மகிழ்ச்சிளிக்கிறது என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
தோனியை ஒருவர் அதிக ரன்கள் அடித்திருக்கலாம் அதிக விக்கெட் எடுத்திருக்கலாம் ஆனால் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்க முடியாது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
பிரித்வி ஷா தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், அவர் ஸ்கோர் செய்தால் தான் அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க முடியும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார். ...
ரசிகர் ஒருவர் மும்பை வான்கடே மைதானத்துக்கு அடுத்து உங்களுக்கு இந்தியாவில் எந்த மைதானம் பிடிக்கும் என எழுப்பிய கேள்விக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பதிலளித்துள்ளார். ...
இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
1996இல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்காக அறிமுகமாகி முதல் ரன்னை எடுத்த போது ஏற்படுத்திய பரபரப்பை கொடுத்ததாக டெல்லி அணியின் ஆலோசகர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...