இந்திய வீரர்களின் முக்கியத்துவம் பாதிக்க கூடாது என்பதற்காக இம்பேக்ட் விதியில் இந்திய வீரர்களை தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை பிசிசிஐ மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
டி20, ஒருநாள், டெஸ்ட் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆட விரும்புவதாக சென்னை சூப்பா் கிங்ஸ் அணி அதிரடி தொடக்க பேட்டா் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளாா். ...
லங்கா பிரீமியர் லீக் தொடரின் போது கண்டி ஃபால்கன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சமிகா கருணரத்னே, கேட்ச் பிடிக்கும் போது எதிர்பாராதவிதமாக பந்து அவரின் முகத்தில் பட்டதால் நான்கு பற்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
வங்கதேச அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி குறிப்பிட்ட 2 வீரர்களை அணிக்குள் சேர்த்தது எதற்காக என முன்னாள் வீரர் சாபா கரீம் சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளார். ...