
SHIKHAR DHAWAN DONATES RS 20 LAKH FOR BUYING OXYGEN CYLINDERS (Image Source: Google)
ஐபிஎல் 2021 14ஆவது சீசனில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரராகவும் ஜொலித்து வருகிறார்.
இந்நிலையில் இவர், கரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் இந்தியாவின் ஆக்சிஜனுக்காக ரூ.20 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதற்கு முன் நாம் எதிர்கொள்ளாத துயரமான தருணத்தில் இப்போது உள்ளோம். இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது. இத்தனை நாள்களாக உங்களது அன்பையும் ஆதரவையும் எனக்கு கொடுத்தீர்கள்.