சர்வதேச அரங்கில் அதை வெளிப்படுத்துவதற்கு திலக் வர்மாவுக்கு ஏராளமான முக்கிய விஷயங்கள் இருப்பதாக நான் பார்க்கிறேன் என முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார். ...
யோ யோ மாதிரியான உடல் தகுதி தேர்வில் வீரர்கள் பெற்ற மதிப்பெண்களை வெளியில் சொல்ல கூடாது என்று இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. ...
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பெரிய ரன்கள் எடுக்க வில்லை என்றால், அந்த அணி சிறந்த பந்து வீச்சு தாக்குதல் கொண்ட எதிரணிக்கு எதிராக தடுமாற வேண்டி இருக்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் ...
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலவீனமானது, எனவே பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லதிஃப் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி, பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று நடைபெற்ற யோ-யோ டெஸ்டில் 17.2 மதிப்பெண்களை பெற்றுள்ளார். ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
உங்களுக்கு பிடித்த வீரர் அணியில் இல்லை என்பதற்காக ஒட்டுமொத்த இந்திய அணியையும் குறை கூறி அவர்கள் சரி கிடையாது என்று சொல்வது நியாயமற்றது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் தேர்வுகுழுவை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவும் தாமும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைப்பது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதாக ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் ஷிவம் துபேவை ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியிருக்கிறார். ...