ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரே ஒரு அணிக்கு எதிராக ஆயிரம் ரண்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
ஐபிஎல் 14வது சீசனின் பாதியிலேயே ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்படலாம் என்று வெளியாகும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ...
நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியில் நடராஜன் விளையாடியிருந்தாலும் முடிவில் பெரிய மாற்றம் இருந்திருக்காது என அந்த அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ் கூறியுள்ளார். ...
ஐபிஎல் தொடரின் போது வீரருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட போது, போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். ...
இன்னும் வர இருக்கும் போட்டிகளில் இதைவிட அதிக ரன்களை குவித்து டெல்லி அணிக்கு என்னுடைய பங்களிப்பு நிச்சயம் வழங்குவேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...