Bcci
வான்கடேவில் சச்சினுக்கு சிறப்பு கௌரவம்; உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வருகிற மார்ச் 31-ம் தேதி தொடங்கி, மே 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கரோனாவுக்கு முந்தைய காலக்கட்டம் போல், சென்னை, மும்பை, பெங்களூரு, அகமதபாத், கொல்கத்தா உள்ளிட்ட எல்லா முக்கிய நகரங்களிலும் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கெல்லாம் மேலாக கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் அவருக்கு முழு திருவுருவ சிலை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கள் தனது 50ஆவது பிறந்த நாளை ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டாடவுள்ளார்.
Related Cricket News on Bcci
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் பும்ரா?
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, காயம் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனை முழுவதும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுளளது. ...
-
நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள்- விராட் கோலி!
இந்தியாவிற்காக பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளேன், ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டிகள் வரை அழைத்துச் சென்று இருக்கிறேன் ஆனாலும் நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள் என விராட் கோலி வருத்தத்துடன் பேசியுள்ளார். ...
-
IND vs AUS: ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களுக்கு நோட்டிஸ் அனுப்பிய பிசிசிஐ!
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகள் நடந்து வரும் சூழலில் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ...
-
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து விலகும் டாடா குழுமம்!
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள சூழலில் 2024ஆம் ஆண்டுக்கான தொடருக்காக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ...
-
இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அடிடாஸ் தேர்வு!
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவானம் ஒப்பந்தமாகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு செக் வைத்த பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா தேசத்திற்கு துரோகம் செய்வதாக கூறி ரசிகர்கள் கோபத்துடன் விளாசி வரும் சூழலில் பிசிசிஐ சார்பில் மறைமுக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: வெளியானது போட்டி அட்டவணை; முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு விருந்து!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி, மே 28ஆம் தேதி வரை நடைபெறுமென ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: போட்டி அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியானது!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்து பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
தேர்வு குழு தலைவர் பதவியிலிருந்து விலகினார் சேத்தன் சர்மா!
இந்திய அணி தொடர்பான பல ரசியங்களை சேத்தன் சர்மா கசிய விட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், தனது தேர்வு குழு பதவியை ராஜினாமா செய்துள்ளார். ...
-
விராட் கோலிக்கும் ரோஹித்துக்கு எந்த மோதலும் இல்லை - சேத்தன் ஷர்மா!
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதில் ரோஹித் சர்மாவின் பங்கு என்ன என்பது குறித்து தற்போது சேத்தன் ஷர்மாவின் காணொளியால் தகவல் வெளியாகி உள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியா அடிக்கடி எனது வீட்டிற்கு வருவார் - சேத்தன் ஷர்மாவின் அடுத்த சர்ச்சை!
ஹார்திக் பாண்டியா கேப்டன்ஸியை பெற்ற விவகாரம் குறித்து சேத்தன் ஷர்மா பேசியுள்ளது தற்போது இந்திய அணியின் கேப்டன்சி சர்ச்சையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. ...
-
தனியார் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆப்ரேஷனால் சர்ச்சையில் சிக்கிய சேத்தன் ஷர்மா; திடுக்கிடும் தகவல்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிசிசிஐ தேர்வு குழுவில் தலைவரான சேத்தன் சர்மா தற்போது தனியார் தொலைக்காட்சியின் ரகசிய கேமராவால் பெரும் சர்ச்சையில் சிக்கிருக்கிறார். ...
-
WPL 2023: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
மகளிா் பிரீமியா் லீக் தொடரின் முதலாவது சீசனுக்கான போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
IND vs AUS: டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்ப்பு - பிசிசிஐ!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணியில் இணைந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47