Indian cricket team
ஐசிசி தரவரிசை: முதலிடத்தை இழந்தது நியூசிலாந்து!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல்கட்டமாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே ஹைதராபாத் மைதானத்தில் நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைக் கண்டது. இதன் மூலம் 2 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் 2ஆவது ஒரு நாள் போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ரோஹித் சர்மா என்ன கேட்க வேண்டும் என்பதை மறந்து தவித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து பௌலிங் தேர்வு செய்தார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ராய்ப்பூர் மைதானத்தில் மோதும் முதல் போட்டி என்பதால், இந்த மைதானம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரிந்திருக்காத ஒரு இக்கட்டான நிலையில், டாஸ் இந்தியாவிற்கு சாதகமானது.
Related Cricket News on Indian cricket team
-
IDCA Tri-Nation ODI For Deaf With Teams From Bangladesh, Nepal To Be Held In Kolkata From April 28
Indian Deaf Cricket Association (IDCA) Tri-Nation One Day International (ODI) for the deaf will be held from April 28 to May 6 in Kolkata. ...
-
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு உள்ளது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்தாண்டு வரவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் சொந்த மண்ணில் நடைபெற்றாலும் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு உள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
-
भारत विश्व कप जीतने का दावेदार : अश्विन
बांग्लादेश और श्रीलंका के खिलाफ हाल की वनडे सीरीज जीतने ने भारतीय ऑफ स्पिनर रविचंद्रन अश्विन को भारत को इस साल होने वाले वनडे विश्व कप को जीतने के लिए ...
-
ரோஹித்திற்கு பிறகு இவர்தான் கேப்டன் - பிசிசிஐ நிர்வாகி அதிரடி பேட்டி!
ரோஹித் சர்மாவிர்க்கு பிறகு இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிப்பதற்கு இவரைத்தான் யோசித்து வைத்திருக்கிறோம் என்று பிசிசிஐயின் முக்கிய நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங்!
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் மீதான அன்பு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், தில்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் மனம் திறந்துள்ளார். ...
-
बीसीसीआई ने जूनियर पुरुष और सीनियर महिला चयन समिति में दो रिक्त पदों के लिए आवेदन आमंत्रित किया
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) ने दो रिक्त पदों के लिए आवेदन आमंत्रित किए हैं, जिसमें एक पुरुष जूनियर चयन समिति के लिए और दूसरा वरिष्ठ महिला चयन समिति के ...
-
BCCI Invites Applications For Two Vacant Posts In Junior Men's And Senior Women's Selection Committee
The Board of Control for Cricket in India (BCCI) has invited applications for two vacant positions -- one in the mens junior selection committee and another one in the senior ...
-
'पापा थे कारपेंटर, काम छोड़कर किया बेटी का सपना पूरा', जाने ऑलराउंडर अमनजोत कौर की पूरी कहानी
23 वर्षीय अमनजोत कौर ने अपने डेब्यू मैच में शानदार बल्लेबाज़ी करके प्लेयर ऑफ द मैच का अवॉर्ड जीता है। ...
-
गावस्कर ने सरफराज के चयन न होने पर बोले, साइज पर मत जाओ, स्कोर या विकेट पर जाओ
भारत के दिग्गज क्रिकेटर सुनील गावस्कर ने आस्ट्रेलिया के खिलाफ पहले दो टेस्ट मैचों के लिए मुंबई के बल्लेबाज सरफराज खान को नहीं चुनने पर चयनकर्ताओं की आलोचना करते हुए ...
-
இந்திய தேர்வாளர்களை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
இந்திய அணிக்கு சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது குறித்து தேர்வாளர்களை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
CLOSE-IN: Women's Cricket - A Rose By Any Other Name Would Smell As Sweet
The famous line by Juliet: "A rose by any other name would smell as sweet", from the play Romeo and Juliet written by William Shakespeare, seems quite appropriate for cricket ...
-
விராட் கோலி இந்த தியாகத்தை செய்தாக வேண்டும் - ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இந்திய வீரர் விராட் கோலி, அன்று சச்சின் டெண்டுல்கர் செய்த ஒரு தியாகத்தை செய்தாக வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
मेरा काम टीम के लिए अधिक से अधिक से रन बनाना था: शुभमन गिल
हाल के दिनों में, शुभमन गिल वनडे मैचों में बल्लेबाजी की शुरूआत करते हुए एक क्लास खिलाड़ी रहे हैं। लेकिन बुधवार को हैदराबाद के राजीव गांधी अंतर्राष्ट्रीय स्टेडियम में न्यूजीलैंड ...
-
மான்கட்டிற்கு ஆதரவு தெரிவித்த அர்ஜுன் டெண்டுல்கர்!
பந்துவீச்சாளர் முனையில் பந்துவீசும் முன்பு கிரீஸை விட்டு வெளியேறும் பேட்டரை ரன் அவுட் செய்வதை ஆதரிக்கிறேன். ஆனால் நான் செய்ய மாட்டேன் என அர்ஜுன் டெண்டுல்கர் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47