Ipl 2022 mega auction
பஞ்சாப் கிங்ஸில் கேஎல் ராகுல் நீடிப்பாரா? - அணி உரிமையாளர் பதில்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 14ஆவது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது,
இந்நிலையில் எதிர்வரும் 2022-ஆம் ஆண்டில் 15-ஆவது ஐபிஎல் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் மேலும் 2 அணிகள் புதிதாக இணைந்து மொத்தம் 10 அணிகளுடன் இந்த தொடர் நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது.