James pamment
Advertisement
பயோ பபுளில் இருக்க சீனியர் வீரர்கள் விரும்பவில்லை - ஜேம்ஸ் பாமென்ட்
By
Bharathi Kannan
May 12, 2021 • 09:07 AM View: 714
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பயோ பபுள் பாதுகாப்புடன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. ஆனால் பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து இத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் சீனியர் வீரர்கள் சிலர் பயோ பபுள் சூழலில் இருக்க விரும்பவில்லை என்ற அந்த அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பாமென்ட் கூறியுள்ளார்.
Advertisement
Related Cricket News on James pamment
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement