Jp duminy
ஆஸ்திரேலியா அணி 2-1 என இந்தத் தொடரை கைப்பற்றும் - ஜேபி டுமினி!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பார்டர் கவாஸ்கர் டிராபி நாளை மறுநாள் நாக்பூர் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் இந்திய அணி நீடித்திருக்க இந்த தொடரில் மூன்று போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
தங்களது உள்நாட்டில் கடைசி இரண்டு பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணியிடம் ஆஸ்திரேலிய அணி இழந்துள்ளதால் இந்தத் தொடரை எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தொடரை யார் வெல்வார்கள் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜேபி டுமினி தனது கணிப்பை கூறி இருக்கிறார்.
Advertisement
Related Cricket News on Jp duminy
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24