Ruturaj gaikwad
ஐபிஎல் 2022: இரவு பகலாக பயிற்சியில் ஈடுபடும் சிஎஸ்கே; பயிற்சியாளர்கள் தனி கவனம்!
ஐபிஎல் 14ஆவது சீசனில் கெத்தாக விளையாடி கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 15ஆவது சீசனில் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்த பின்னடைவுக்கு முதன்மை காரணம், கேப்டன்ஸி மாற்றம்தான். முதல் லீக் போட்டி துவங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தோனி திடீரென்று கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஜடேஜாவை அந்த இடத்திற்கு கொண்டு வந்தார்.