Ruturaj gaikwad
ஐபிஎல் 2021: ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய ருதுராஜ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே - கேகேஆர் அணிகள் விளையாடி வருகின்றன.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபாஃப் டூ பிளெசிஸின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.