Sa vs eng
அடுத்த 10-15 வருடம் இந்திய அணிக்கு இந்த ஒரு கவலை இல்லை - பிரெட் லீ
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் முதல் தொடங்கவுள்ளது. இதற்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியில் பும்ரா, ஷமி ஆகியோரது ஓய்வுக்கு பிறகு அடுத்த 10 -15 ஆண்டுகளுக்கு வேகப்பந்து வீசாளர்களுக்கு குறைவு இருக்காது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Sa vs eng
-
ENG vs IND : நாட்டிங்ஹாம் சென்றடைந்தது இந்திய அணி !
இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிகாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று நாட்டிங்ஹாம் சென்றடைந்தது. ...
-
இந்த நாலு பேரும் இல்லான; இப்போ நான் இல்ல - ரிஷப் பந்த் ஓபன் டாக்!
இந்த நான்கு பேருடையை அறிவுரையினால் தான் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது என இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND : சாதனை பட்டியலை நீட்டிக்க காத்திருக்கும் ‘கிங்’ கோலி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி கேப்டன் பல சாதனைகள் படைக்க இருக்கிறார். ...
-
இனி யாரும் இதுமாதிரி தப்பு பண்ண கூடாது ; இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அதிரடி முடிவு!
இங்கிலாந்தில் கரோனா பயோ பபுள் விதிகளை மீறி வெளியே சுற்றிய 3 வீரர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டதுடன், ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs ENG : இந்திய பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க போவது யார்?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்பது குறித்து பார்ப்போம். ...
-
இவர் தான் இந்திய அணியின் துருப்புச்சீட்டு - டேல் ஸ்டெயின்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், யாருமே எதிர்பார்க்காத ஒரு வீரர் தான் இந்தியாவின் துருப்புச்சீட்டாக இருப்பார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து புறப்படும் பிரித்வி & சூர்யா - பிசிசிஐ
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சிறப்பு அனுமதியுடன் இன்று இங்கிலாந்து புறப்படவுள்ளனர். ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவுக்கு வந்த பென் ஸ்டோக்ஸ் - ரசிகர்கள் அதிர்ச்சி!
அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடுப்பு எடுப்பதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். ...
-
பயோ பபுள் விதியை மீறிய இலங்கை வீரர்களுக்கு 2 ஆண்டு தடை?
கொழும்பு: இங்கிலாந்தில் கரோனா விதிகளை மீறிய இலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ENG vs IND : பிரித்வி, சூர்யா இங்கிலாந்து செல்வதில் நீடிக்கும் சிக்கல்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து காயத்தால் விலகிய வீரர்களுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களும் இங்கிலாந்துக்கு செல்லமுடியாத சூழல் உருவாகியுள்ளது. ...
-
‘ரோஹித்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது’ - பிராட் ஹாக்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG : வாய்ப்பை இழக்கும் பிரித்வி, சூர்யா?
குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதியானதால் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளனர். ...
-
IND vs ENG : இந்திய அணியில் பிரித்வி, சூர்யா சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
IND vs ENG: இங்கிலாந்து புறப்படும் பிரித்வி & சூர்யா!
இங்கிலாந்துக்கு தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24