Sk rasheed
ஜீனியர்களைப் பாராட்டிய அஸ்வின்!
அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிச் சுற்றுக்கு 8ஆஅவது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதியது. போட்டி நடைபெற்ற மைதானத்தில் எந்த அணியும் இந்த தொடரில் 200 ரன்களை எட்டியது இல்லை.
ஆனால் இந்திய அணி 290 ரன்களை எட்டி மற்ற அணிகளை மெர்சல் ஆக்கியது. குறிப்பாக கரோனா பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட இந்திய வீரர்கள் தடையை மீறி சாதனை படைத்துள்ளனர்.