ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ...
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தற்போது ரோகித் சர்மாவின் புதிய கேப்டன் நியமனம் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். ...
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை ரோஹித் சர்மாவே வழிநடத்த வேண்டும் என்கிற முடிவைத் தேர்வுக் குழுவும் பிசிசிஐயும் சேர்ந்தே எடுத்ததாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டது குறித்து பதிவிட்டுள்ள இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ...