மும்பை அணியின் கேப்டனான ரோகித் சர்மா நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் அடித்ததப் மூலம் டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்களை விளாசிய முதல் இந்தியர் எனும் சாதனையை படைத்துள்ளார். ...
எங்களது பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சே காரணம் அவர்களின் சிறப்பான பங்களிப்பினால் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம் என்று மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் அளவிற்கு திறமையான வீரர்களை பெற்றிருக்காததால் தான் இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆட தயங்குவதாக பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரஸாக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ...
ஐபிஎல் டி20 தொடரில் வெற்றி மற்றும் தோல்விக்கு இடையே நடுவர் எடுக்கும் முடிவுகள் வேறுபாட்டை ஏற்படுத்திவிடக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார். ...