ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா விளையாடுவது உறுதியாகியுள்ளது. ...
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூன் 2) லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது ...
உரிய ஆவணங்கள் இல்லாததால் பிஎஸ்எல் தொடரில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
இந்திய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது உலகக்கோப்பை இறுதி போட்டியைப் போன்றது என நியூசிலாந்து வீரர் நெய்ல் வாக்னர் தெரிவித்துள்ளார். ...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் கேகேஆர் அணி வீரர் பாட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த இரண்டு விஷயங்கள் மிகவும் வருத்தப்பட வைத்ததாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வேதனையுடன் தெரிவித்துள்ளார் ...