நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேட் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரிஷப் பந்த், அக்ஸர் படேல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரை ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் என்று தன்னுடைய கணிப்பை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 309 ரன்களைக் குவித்துள்ளது. ...
பெரிய தொடர்கள் வரவிருப்பதால் பாபர் ஆசாமிற்கு ஓய்வு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கிறேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா கூறியுள்ளார். ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரர் ஹர்ஷித் ரானா இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது நல்ல முடிவு என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியானது எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட், ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
நான் சஞ்சு சாம்சனின் தீவிர ரசிகன். அவர் நம்பமுடியாத திறமையானவர் மற்றும் அவரிடமிருந்து இன்னும் பல அற்புதமான இன்னிங்ஸ்கள் வர உள்ளன என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். ...
சமீப காலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்க முடியாமல் தடுமாறி வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 5ஆம் இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ...