ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னர் கேகேஆர் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியளில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை தக்கவைக்காதது குறித்து அணியின் நிர்வாக இயக்குனர் வெங்கி மைசூர் விளக்கமளித்துள்ளார். ...
ஐபிஎல் அணிகள் தக்கவைத்து வீரர்கள் பட்டியலில் மூன்று வீரர்கள் மட்டுமே ரூ.20 கோடிக்கு மேல் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீரர்கள் யார் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாததன் காரணம் குறித்து பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. ...
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...