
ஐபிஎல் 2025: கேஎல் ராகுலுக்கு பதில் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள்! (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்துள்ள நிலையிலும், அவரால் முதல் போட்டியில் விளையாட முடியுமான என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கேஎல் ராகுல் விளையாடாத பட்சத்தில் அவருக்கு பதில் லெவனில் இடம்பிடிக்க கூடிய மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
அசுதோஷ் சர்மா