கடந்த 5 மாதமாக சம்பளம் கொடுக்காமல் இருந்தால் எப்படி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்காக உத்வேகத்துடன் வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று பாகிஸ்தான் வாரியம் தலைவர் ஜாகா அஸ்ரப்பை முன்னாள் வீரர் ரசித் லதீப் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
நாளைய இந்த முக்கியமான லீக் போட்டியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு வழங்கப்பட்டு தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
இந்த தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் இயக்குனரும், முன்னாள் பயிற்சியாளருமான மிக்கி ஆர்த்தர், பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை கூறினார். ...
இந்த உலகக் கோப்பையில் பாபர் அசாம் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு எந்த இன்னிங்சிலும் விளையாடவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி முதல் 10 ஓவர்களில் 118 ரன்களை குவித்து சாதனைப்படைத்துள்ளது. ...
கடைசி நேரத்தில் நான் ஒரு பெரிய ஷாட் விளையாடி அது நடக்காமல் போயிருந்தால் நிச்சயம் என்னை சக வீரர்கள் ஓய்வறைக்குள் வர விட்டிருக்க மாட்டார்கள் என தப்ரைஸ் ஷம்ஸி தெரிவித்தார். ...
நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் சரியாக உள்ளது. ஆனால், சேஸிங்கில் எங்களிடம் அதே போன்ற திட்டம் இருக்கிறதா? என்று கேட்டால் என்னால் உறுதியாக கூற முடியாது என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ...
கடைசி நேரத்தில் ஹாரிஸ் ராவுஃப் பந்தில் தப்ரைஸ் ஷம்சிக்கு எதிராக எல்பிடபுள்யூ முறையில் கேட்ட போது நடுவர் அவுட் கொடுத்திருந்தால் இதே த்ரில் வெற்றி தங்கள் பக்கம் வந்திருக்கும் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார். ...
கிரிக்கெட் வரலாற்றில் சேஸிங்கில் ரன்களை குவிப்பதில் விராட் கோலி தான் தலை சிறந்தவர் என அவருடன் இணைந்து ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் ஃபாஃப் டூ பிளெசிஸ் பாராட்டியுள்ளார். ...