இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது. அதில் அடுத்தடுத்த 3 வெற்றிகளை பெற்றால் நாங்கள் அரையிறுதியில் இருப்போம் என இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
அனுபவ வீரர்கள் எங்களிடம் நிறைந்து இருந்தாலும் அந்த அனுபவத்திற்கு ஏற்ற செயல்பாடு எங்களிடமிருந்து வெளி வரவில்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
அடிப்படைகளை பின்பற்றி எங்களுடைய திறமையை கட்டுக்கோப்புடன் வெளிப்படுத்தினால் எந்த அணியையும் எங்களால் தோற்கடிக்க முடியும் என்பதை அறிவோம் என பாகிஸ்தான் அணி இயக்குனர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார். ...
2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள மகளிர் மற்றும் ஆடவர் ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
பயிற்சியின் போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் இன்ஹேலரை பயன்படுத்திய புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடை சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ...
தம்முடைய காலத்தில் ஒரு உலகக்கோப்பை போட்டியில் முதல் ரன்னை எடுப்பதற்கே 40 பந்துகள் எடுத்துக்கொண்ட நிலையில் மேக்ஸ்வெல் அதில் சதமடித்துள்ளதாக சுனில் கவாஸ்கர் வியப்புடன் பாராட்டியுள்ளார். ...
இறுதியாக இந்த தொடரில் நான் தற்போது நல்ல ரிதத்தில் வந்துள்ளதாக நினைக்கிறேன். இந்த ஆட்டம் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...