யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சிறு வயது பயிற்சியாளர் ஜ்வாலா சிங், ஜெய்ஸ்வாலின் தந்தை பானி பூரி விற்றதாக கூறப்பட்ட விஷயங்கள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். ...
இதர அணிகளை காட்டிலும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதால் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். ...
பும்ரா விளையாடவில்லை என்றால் இந்தியாவுக்கு உள்நாட்டிலேயே உலகக் கோப்பை மிகவும் கடினமானதாக இருக்கும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
நடந்து முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தாமதமாக பந்துவீசியதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஐசிசி அபாராதம் விதித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பின்னடவை சந்தித்துள்ளனர். ...
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணியில் இடம்பிடித்ததுடன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
இம்மாதம் இறுதியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உடற்தகுதி காரணமாக இத்தொடரில் விளையாடமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது. ...
கவுண்டி கிரிக்கெட் தொடரில் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக விளையாடி வரும் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
இங்கிலாந்து கடைப்பிடிக்கும் அதிரடி பாஸ்பால் (Bazball) அட்டாக்கிங் பேட்டிங் முறையை இந்திய வீரர்கள் கடைப்பிடித்தால் அவ்வளவுதான், குறைந்தது 4 வீரர்களையாவது டீமை விட்டு தூக்கி வெளியே வீசி விடுவார்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
இந்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க விரும்பினேன். ஆனால் என்னால் அது முடியாமல் போனது. இருந்தாலும் இறுதியில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...