இந்திய வீரர் விராட் கோலி மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இருவரும் போட்டி முடிந்து கைகுலுக்க் மறுத்து சென்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்ற தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்த அணிகள் எல்லாம் மீண்டும் சிறப்பான கம் பேக்கை கொடுத்து இருக்கிறது. இதனை மையமாக வைத்து நாங்களும் பிளே ஆப்க்கு செல்வோம் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
இந்த சீசனோடு தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவார். செல்வதற்கு முன் இளம்வீரரை கேப்டனாக அறிவித்துவிட்டு செல்வார் என்று கருத்து முன்னாள் சிஎஸ்கே வீரர் கேதர் ஜாதவ் தெரிவித்திருக்கிறார். ...
கடந்த ஆண்டில் எங்களால் தீர்வு காணப்பட முடியாத சில விஷயங்களை போட்டி தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சரி செய்து இருக்கிறோம் என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
ரஸல் இப்போது இருக்கும் உடல்நிலை மற்றும் ஃபார்மிற்கு அவர் ஓப்பனிங் இறங்க வேண்டும் என்று கருத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்திருக்கிறார். ...
ரிங்கு சிங் மட்டுமல்ல எவராலும் போட்டிக்கு போட்டி 5 சிக்சர்கள் அடித்து வெற்றி பெற்றுக் கொடுக்க முடியாது, அவரிடம் இருந்து எதிர்பார்ப்பதும் சரியானதும் அல்ல என்று போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் நிதிஷ் ராணா கூறியுள்ளார். ...
டி20 கிரிக்கெட்டில் ஒருமுனையில் விக்கெட் விடாமல் நின்று ரன் சேர்க்கும் ஆங்கர் இன்னிங்ஸ் அவசியம் என்று ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
அடுத்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட் உலகை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷுப்மன் கில் ஆள்வார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார். ...